sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு மேல்நிலை பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

/

அரசு மேல்நிலை பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

அரசு மேல்நிலை பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

அரசு மேல்நிலை பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜூலை 07, 2025 08:10 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். 'சட்டம் மற்றும் அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளும் வழிமுறைகள்; குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் பாதுகாப்புகளுக்கு சட்டங்களை பயன்படுத்திக் கொள்ளும் முறைகள் குறித்து, நீதிபதி பிரபாகரன் விளக்கம் அளித்து பேசினார்.

மேலும், மாணவர்கள் படிப்பதன் அவசியம் மற்றும், தேவையற்ற வழிகளில் தங்கள் கவனத்தை திருப்பினால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வக்கீல்கள் ஜான்சன், கணேசன் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நீதிமன்ற பணியாளர் ஷாலினி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us