sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பெரியார் நகரில் சிறுத்தை; அச்சத்தில் உள்ளூர் மக்கள்

/

பெரியார் நகரில் சிறுத்தை; அச்சத்தில் உள்ளூர் மக்கள்

பெரியார் நகரில் சிறுத்தை; அச்சத்தில் உள்ளூர் மக்கள்

பெரியார் நகரில் சிறுத்தை; அச்சத்தில் உள்ளூர் மக்கள்


ADDED : ஜூன் 04, 2025 08:22 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 08:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி பெரியார் நகர் பகுதியில் சிறுத்தை நடமாடி வருவதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக, சிறுத்தை உட்பட, வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக இரவு நேரத்தில் பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வருகிறது. அங்கு பொருத்தப்பட்டுள்ள, சி.சி.டி.வி., கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி வைரலாகி வருகிறது. மக்கள் கூறுகையில், 'ஒரே இடத்தில், பல நாட்களாக நடமாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர். அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us