sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 'வெல்வோம் தமிழகம்' நிகழ்ச்சி பா.ஜ., பொறுப்பாளர்கள் சந்திப்பு

/

 'வெல்வோம் தமிழகம்' நிகழ்ச்சி பா.ஜ., பொறுப்பாளர்கள் சந்திப்பு

 'வெல்வோம் தமிழகம்' நிகழ்ச்சி பா.ஜ., பொறுப்பாளர்கள் சந்திப்பு

 'வெல்வோம் தமிழகம்' நிகழ்ச்சி பா.ஜ., பொறுப்பாளர்கள் சந்திப்பு


ADDED : பிப் 09, 2026 04:49 AM

Google News

ADDED : பிப் 09, 2026 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர்: -நீலகிரி மாவட்டம், குன்னூரில் பா.ஜ., சார்பில், 'வெல்வோம் தமிழகம்' பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட தலைவர் தருமன் தலைமை வகித்தார்.

குன்னூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளரான தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேகமாக செயல்பட்டு வருகிறது. மக்களின் பிரச்னைகளை கேட்டு அறியவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மக்களின் பிரச்னைகளை கேட்டு அறிவது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தேர்தல் முன் பணிகளை செய்வது என சட்டசபை தொகுதிகளில் கூட்டங்கள் நடத்தப்படுகிறது, தேர்தல் முன் பணிகளை தயாரிக்கவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். என்றார்.தொடர்ந்து எடப்பள்ளி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர்கள் ஈஸ்வரன், பாப்பண்ணன், பரமேஸ்வரன்,

பொது செயலாளர் குமார், நகர தலைவர் பாலாஜி, முன்னிலை வகித்தனர்.

நல திட்ட பிரிவு மாவட்ட தலைவர் சிவராஜ், மகளிரணி மாவட்ட தலைவி கல்பனா தேவி, பாபு, சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us