sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இளித்தொரை கிராமத்தில் நுாலகம் திறப்பு விழா

/

இளித்தொரை கிராமத்தில் நுாலகம் திறப்பு விழா

இளித்தொரை கிராமத்தில் நுாலகம் திறப்பு விழா

இளித்தொரை கிராமத்தில் நுாலகம் திறப்பு விழா


ADDED : ஆக 24, 2025 11:15 PM

Google News

ADDED : ஆக 24, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார், இளித்தொரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நுாலகம் திறப்பு விழா நடந்தது.

குன்னுார் எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், எடப்பள்ளி அருகே இளித்தொரை கிராமத்தில் புதிதாக நுாலகம் கட்டப்பட்டது. நுாலகத்தை அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கூடுதல் கலெக்டர் சங்கீதா, மாவட்ட நுாலக அலுவலர் (பொ) கிளமென்ட், கிளை நுாலகர் மலர் வண்ணன், ஊர் தலைவர் சேகர், வாசகர் வட்ட தலைவர் சங்கரன், வாசகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us