sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது இருவர் தலைமறைவு

/

பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது இருவர் தலைமறைவு

பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது இருவர் தலைமறைவு

பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது இருவர் தலைமறைவு


ADDED : அக் 26, 2024 11:09 PM

Google News

ADDED : அக் 26, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சூர்:மஞ்சூரில் வனத்துறை ரேஞ்சரை நிருபர் என்று கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில் நிருபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இது குறித்து மஞ்சூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கூறுகையில், மஞ்சூர் பகுதியில் நிருபர் என்று கூறி பாபு, சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகிய 3 பேர் வனத்துறை அலுவலர்கள் மற்றும் மரம் வியாபாரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் கான்ட்ராக்டரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வருவதாக குந்தா ரேஞ்சர் சீனிவாசன், மஞ்சூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினோம். பணம் கேட்டு மிரட்டியது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பணம் கேட்டு மிரட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நிருபர் செந்தில்குமாரை இன்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள பாபு, சுரேஷ்குமார் ஆகிய இருவரை தேடி வருகிறோம். என்றார்.






      Dinamalar
      Follow us