sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோவில் திருவிழாவில் எட்டி காய் சாப்பிட்டவர் பலி

/

கோவில் திருவிழாவில் எட்டி காய் சாப்பிட்டவர் பலி

கோவில் திருவிழாவில் எட்டி காய் சாப்பிட்டவர் பலி

கோவில் திருவிழாவில் எட்டி காய் சாப்பிட்டவர் பலி


ADDED : ஜன 23, 2025 11:17 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு, ; பாலக்காடு அருகே, கோவில் விழாவின் போது, எட்டி மர காய் சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பரதூர் குளமுக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜு, 43. இவர், வீட்டின் அருகே உள்ள குலதெய்வ கோவிலில் நடக்கும் திருவிழாவில் கலந்து கொள்ள நேற்று காலை சென்றார்.

இந்நிலையில், அங்கு பூஜைகள் நடந்த போது, ஷைஜு திடீரென அருள்வந்து ஆடினார். அப்போது, இவருக்கு ஒரு தட்டில் எட்டி மர காய் உட்பட சில காய்கனிகள் அளித்தனர். பொதுவாக இதை கடித்து துப்ப வேண்டும். ஆனால், ஷைஜு எட்டி மர காயை சாப்பிட்டுள்ளார்.

அதன்பின், வீட்டுக்கு சென்ற ஷைஜுக்கு உடல்நிலை பாதித்தது. இதையடுத்து, உறவினர்கள், பட்டாம்பி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்லும் வழியில், அவர் இறந்தார்.

சம்பவம் குறித்து, பட்டாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us