sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கலப்பு மலை காய்கறி விவசாயம்; அசத்தும் விவசாயிகள்

/

கலப்பு மலை காய்கறி விவசாயம்; அசத்தும் விவசாயிகள்

கலப்பு மலை காய்கறி விவசாயம்; அசத்தும் விவசாயிகள்

கலப்பு மலை காய்கறி விவசாயம்; அசத்தும் விவசாயிகள்


ADDED : ஏப் 10, 2025 09:20 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 09:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டி அருகே கொல்லிமலை ஓர நள்ளி சுற்று வட்டாரத்தில் கலப்பு மலை காய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊட்டி அருகே, கொல்லிமலை ஓரநள்ளி சுற்றுவட்டார கிராம மக்கள் மலை காய்கறி விவசாயத்தை பல ஏக்கரில் மேற்கொண்டு வருகின்றனர்.

நடப்பாண்டு முதல் போக விவசாயத்திற்காக காந்தி பேட்டை மலைச்சரிவில் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பல ஏக்கரில், 'கேரட், உருளை கிழங்கு, பீட்ரூட், பூண்டு, முட்டைகோஸ்,' என, பல ஏக்கரில் கலப்பு மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டு உள்ளனர். ஒவ்வொரு போகத்திலும் சாகுபடி செய்யும் மலை காய்கறிகளை, வியாபாரிகள் தோட்டத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு நேரடியாக கொள்முதல் செய்து லாரிகளில் எடுத்து செல்கின்றனர்.

நடப்பாண்டு முதல் போகத்தில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட மலை காய்கறிகள் சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியுள்ளது.

விதைப்பு பணி மேற்கொண்டு முளைத்துள்ள காய்கறி பயிர்களில் களை செடிகள் அகற்றி, உரமிட்டு பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். கோடை மழை தொடரும் பட்சத்தில் நல்ல விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us