sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உணவு ஊட்டிய தாய் பறவை; மகிழ்ந்த வன உயிரின ஆர்வலர்கள்

/

உணவு ஊட்டிய தாய் பறவை; மகிழ்ந்த வன உயிரின ஆர்வலர்கள்

உணவு ஊட்டிய தாய் பறவை; மகிழ்ந்த வன உயிரின ஆர்வலர்கள்

உணவு ஊட்டிய தாய் பறவை; மகிழ்ந்த வன உயிரின ஆர்வலர்கள்


ADDED : பிப் 14, 2024 11:33 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுாரில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில், தனது குஞ்சுகளுக்கு உணவு ஊட்டிய தாய் பறவையின் பாசத்தை கண்டு வன உயிரின ஆர்வலர்கள் மகிழ்ந்தனர்.

பந்தலுார் பஜார் பகுதியில் வீட்டு தோட்டத்தில், பூச்செடியில் கூடு கட்டிய 'ரெட் விஸ்கார்டு' புல்புல் பறவை, தனது குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதை, தலையாய பணியாக கொண்டுள்ளது.

இதற்கு எவ்வித இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில், வீட்டின் உரிமையாளர் மேரி நாள்தோறும் கண்காணித்து பாதுகாத்து வருகிறார். இந்நிலையில், தனது குஞ்சுகளுக்கு தாய் பறவை உணவு ஊட்டிய காட்சி, அங்கு வந்த வன உயிரின ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.






      Dinamalar
      Follow us