ADDED : செப் 28, 2025 10:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார், ; பந்தலுார் அருகே உப்பட்டி முருகன் கோவிலில், நவராத்திரி கொலு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
பந்தலுாரின் பல்வேறு பகுதிகளிலும் நவராத்திரியை முன்னிட்டு, கொலு வைக்கப்பட்டு நாள்தோறும் பூஜை செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, உப்பட்டி முருகன் கோவிலில் கொலு வைத்து, கோவில் தர்மகர்த்தா மூர்த்தி, தலைவர் செந்தில்வேல் தலைமையிலான கமிட்டியினர், மக்கள் இணைந்து நாள்தோறும் பூஜை செய்கின்றனர். பூஜைகளை அர்ச்சகர் சுந்தர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.