sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குட்டியானை மரணம்

/

குட்டியானை மரணம்

குட்டியானை மரணம்

குட்டியானை மரணம்


ADDED : செப் 01, 2011 02:05 AM

Google News

ADDED : செப் 01, 2011 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் : கூடலூர் கொட்டாய்மேடு பகுதியில் நோய் தாக்கி குட்டியானை இறந்தது.கூடலூர் செருமுள்ளி கிராமம் மேபீல்டு கொட்டாய்மேடு பகுதியில் குட்டியானை ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வன அலுவலர் தீபக் பில்ஜி, வனச்சரகர் முத்துசாமி மற்றும் வன ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு சுமார் 5 வயதுடைய பெண் குட்டி யானை இறந்து கிடந்தது. இறந்த குட்டியானையின் உடலை கால்நடை டாக்டர் கலைவானன் பிரேத பரிசோதனை செய்தார். 'குட்டி யானை இறந்து மூன்று நாட்கள் இருக்கலாம்; நோய் தாக்கி இறந்துள்ளது. இதன் உடல் பாகங்கள் பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். முடிவு வந்த பின்னே நோய் குறித்த காரணம் தெரியும்,' என வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த 2 மாதத்தில் கூடலூர் வனக்கோட்டத்தில் 4 யானைகள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளன.






      Dinamalar
      Follow us