sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

/

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


ADDED : செப் 21, 2011 11:58 PM

Google News

ADDED : செப் 21, 2011 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.,) கூட்டம் குன்னூரில் நடந்தது.கூட்டத்தில், மாவட்ட தலைவர் ஆல்துரை பேசுகையில், ''அரசு டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பணிவரன்முறை, அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை சம்பளம், 8 மணி நேர வேலை, வார விடுமுறை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பு செய்யாமல் ஊதியத்தில் சிறு உயர்வை மட்டும் அறிவித்து இருப்பது ஊழியர்கள் மத்தியில் மன நிறைவை அளிக்கவில்லை,'' என்றார்.மாவட்ட பொது செயலாளர் மகேஷ் மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார்.

ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி பகல் 12.30 மணி முதல் 2.00 மணி வரை கோரி­க்கை ஆர்ப்பாட்டம் நட­த்த தீர்மானிக்கப்பட்டது. தியாகராஜ், பாலசுப்ரமணியம், இரியன், காந்தி, ராமையா, சிவன், நாகராஜ், வசந்தா, நவீன், ஹரிபாபு உட்பட பலர் பங்கேற்றனர்.










      Dinamalar
      Follow us