sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பாஸ்டியர் நிறுவன வளாகத்தில் சோலை மரக்கன்று நடும் விழா

/

பாஸ்டியர் நிறுவன வளாகத்தில் சோலை மரக்கன்று நடும் விழா

பாஸ்டியர் நிறுவன வளாகத்தில் சோலை மரக்கன்று நடும் விழா

பாஸ்டியர் நிறுவன வளாகத்தில் சோலை மரக்கன்று நடும் விழா


ADDED : செப் 24, 2024 11:36 PM

Google News

ADDED : செப் 24, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுார் பாஸ்டியர் நிறுவன வளாகத்தில் சோலை மரக்கன்று நடவு செய்யப்பட்டது.

குன்னுாரில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாஸ்டியர் நிறுவனத்தில், 'சுவச்தா ஹி சேவா' மற்றும் தமிழ்நாடு பசுமை தினம் ஆகியவற்றை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா நடந்தது.

அதில், விக்கி, பெரு நாவல், சிறு நாவல் உட்பட பல்வேறு மரக்கன்று பாஸ்டியர் நிறுவன வளாக பகுதியில் நடவு செய்யப்பட்டது.

விழாவில், பாஸ்டியர் நிறுவன உதவி இயக்குனர் டாக்டர் பிரேம்குமார், டாக்டர்கள் ஜெகநாதன், சிவானந்தா சேகர் உட்பட அதிகாரிகள் மரக்கன்று நடவு செய்தனர். வனச்சரகர் ரவீந்திரநாத், வனவர்கள் ராஜ்குமார், திலீப் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us