sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

500 அடி பள்ளத்தில் கார் உருண்டு ஒருவர் பலி

/

500 அடி பள்ளத்தில் கார் உருண்டு ஒருவர் பலி

500 அடி பள்ளத்தில் கார் உருண்டு ஒருவர் பலி

500 அடி பள்ளத்தில் கார் உருண்டு ஒருவர் பலி


ADDED : ஜூலை 28, 2025 03:07 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 03:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி அருகே, 500 அடி பள்ளத்தில் கார் உருண்டு ஒருவர் பலியானார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கெட்டிக்கம்பை கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 50. ஊர் தலைவரான இவர், பசு மாடுகளை வளர்ப்பதுடன், விவசாயம் செய்து வந்தார்.

நேற்று மாலை கோத்தகிரி கொணவக்கரை பகுதியில், பசுமாடு விற்பனை செய்வதாக கிடைத்த தகவல்படி, கெட்டிக்கம்பை பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரது காரில் கொணவக்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது, கன்னவரை சோலை என்ற இடத்தில், குறுகலான வளைவில் கார் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து, 500 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில், ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டனர். படுகாயமடைந்த டிரைவர் சந்திரன், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கோத்தகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us