sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

/

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி


ADDED : ஜூலை 22, 2025 09:28 PM

Google News

ADDED : ஜூலை 22, 2025 09:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கியதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி சீரங்கடவு பகுதியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி, 40. பழங்குடியினரான இவர், நேற்று முன்தினம் காலை பசுமாட்டை மேய்க்க வீட்டின் அருகே உள்ள வனத்தினுள் சென்றார். அங்கு காட்டு யானையிடம் அவர் சிக்கிக்கொண்டார்.

தப்பியோட முயன்ற அவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டுக்கு திரும்பி வராததால் நேற்று உறவினர்களும் ஊர் மக்களும், வனப்பகுதிக்குள் வெள்ளிங்கிரியை தேடி சென்றனர். அங்கு, அவர் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், வெள்ளிங்கிரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us