sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை திறப்பு

/

மக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை திறப்பு

மக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை திறப்பு

மக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை திறப்பு


ADDED : ஜூன் 27, 2025 09:06 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுாரில் இருந்து குந்தலாடி வழியாக கேரளா மாநிலம் வயநாடு மற்றும் தேவர்சோலை, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அதில், குந்தலாடி பூதாலக்குன்னு கிராமத்தின் அருகே நிழற்குடை அமைத்து தர, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை மனு அளித்தனர்.

அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் மக்கள் மற்றும் மாணவர்கள் மழையில் நனைந்தபடி வாகனங்களுக்கு காத்திருக்கும் சூழல் தொடர்ந்தது.

இந்நிலையில், குந்தலாடி பகுதியில் செயல்பட்டு வரும், 'ஒன்வே ஸ்டார்' ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகளிடம் நிழற்குடை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நிழற்குடை அமைத்தனர். இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர்வரவேற்றார். ஆசிரியர் சஜி திறந்து வைத்தார். கிளப் முன்னாள் தலைவர் மணிகண்டன், செயலாளர் சிமியோன்,பொருளாளர் சிவா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். செயலாளர் கமல்நாதன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us