sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 400 பயனாளிகளுக்கு ஓய்வூதியம்

/

 400 பயனாளிகளுக்கு ஓய்வூதியம்

 400 பயனாளிகளுக்கு ஓய்வூதியம்

 400 பயனாளிகளுக்கு ஓய்வூதியம்


ADDED : பிப் 16, 2026 06:22 AM

Google News

ADDED : பிப் 16, 2026 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: கூடலூரில் நடந்த அரசு விழாவில், 400 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்திற்கான உத்தரவுகளை நீலகிரி எம்.பி., ராஜா வழங்கினார்.

கூடலூர், நர்த்தகி திருமண மண்டபத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. கூடலூர் ஆர்.டி.ஓ., குணசேகரன் வரவேற்றார். விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை வகித்தார்.

விழாவில் நீலகிரி எம்.பி., ராஜா, 'அரசின் மக்கள் நலத்திட்டங்கள், அரசின் வாயிலாக நீலகிரி மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள்' குறித்து விளக்கினார்.

தொடர்ந்து, 400 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவுகளை வழங்கினார்

விழாவில், கூடலூர் முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பயனாளிகள் பங்கேற்றனர். கூடலூர் தாசில்தார் முத்துமாரி நன்றி கூறினார்.

தொடர்ந்து, நம்மாலக்கோட்டை பகுதியில் 69.50 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.

முன்னதாக, கூடலூரில், ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய நூலக கட்டடப் பணிகளை துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us