sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மக்களை தேடி மருத்துவம் 1.89 லட்சம் பேர் பயன்

/

மக்களை தேடி மருத்துவம் 1.89 லட்சம் பேர் பயன்

மக்களை தேடி மருத்துவம் 1.89 லட்சம் பேர் பயன்

மக்களை தேடி மருத்துவம் 1.89 லட்சம் பேர் பயன்


ADDED : ஏப் 18, 2025 11:55 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: நீலகிரியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 1.89 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மாநில அரசு மருத்துவ சேவையை அனைத்து பகுதிகளிலும் சென்றடையும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்ட மூலம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டமானது நீலகிரியில், 2021 ம் ஆண்டு முதல் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் 45 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல், இயன்முறை மருத்துவ சேவைகள் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

இத்திட்டத்தில், 218 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 5 நோய் ஆதரவு செவிலியர்கள், மற்றும் ஐந்து இயன்முறை மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இத்திட்டத்தில் தற்போது வரை, 1.89 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us