sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஜெபமாலை வழிபாடு பங்கு மக்கள் பங்கேற்பு

/

ஜெபமாலை வழிபாடு பங்கு மக்கள் பங்கேற்பு

ஜெபமாலை வழிபாடு பங்கு மக்கள் பங்கேற்பு

ஜெபமாலை வழிபாடு பங்கு மக்கள் பங்கேற்பு


ADDED : அக் 27, 2025 10:11 PM

Google News

ADDED : அக் 27, 2025 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: கத்தோலிக்க ஆலயமான தூய மோட்சராக்கிணி ஆலயத்தில், அன்னை மரியாவுக்கு ஆயிரம் மணி ஜெபமாலை வழிபாடு நடந்தது.

அக்., மாதம் முழுவதும், அன்னையின் புகழை போற்றி துதிக்கவும், விழாவை சிறப்பிக்கவும் உலகம் முழுவதும் ஜெபமாலை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெபமாலை குழுவினர் நாள்தோறும் காலை, 6:00 மணிக்கும் மாலை, 5:00 மணிக்கு, அன்பிய குழுக்கள் ஜெபமாலை வழிபாட்டை சிறப்பித்து வருகின்றனர்.

காலை, 6:45 மணிக்கு, பங்கு குரு ஞானதாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, பங்கு குரு பெனடிக்ட் ஆயிரம் மணி ஜெபமாலை சிறப்பு வழிப்பாட்டை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், சிறப்பு திருப்பலி மற்றும் அன்னையின் சிறப்பு ஆசீர் வழங்கப்பட்டது.

இதில், ஏராளமான பங்கு மக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.






      Dinamalar
      Follow us