sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு பஸ்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்; கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை

/

அரசு பஸ்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்; கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை

அரசு பஸ்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்; கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை

அரசு பஸ்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்; கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை


ADDED : டிச 10, 2024 11:23 PM

Google News

ADDED : டிச 10, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; 'அரசு பஸ்களில் திடீர் தணிக்கையின் போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில், பிளாஸ்டிக் பாட்டில்கள்;கவர்கள்; டம்ளர்கள்; தட்டுக்கள் உள்ளிட்ட, 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பிற மாவட்டம், மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மறைத்து எடுத்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. திடீர் ஆய்வின் போது பிளாஸ்டிக் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

'அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்பதை கண்காணித்து பணிபுரிய வேண்டும்,' என, போக்குவரத்துக் கழக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மேலாளர் முரளி கூறுகையில், ''அரசு பஸ்களில் திடீர் தணிக்கை செய்யும் போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us