sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காருக்கு தீ வைத்த சம்பவம் போலீசார் விசாரணை

/

காருக்கு தீ வைத்த சம்பவம் போலீசார் விசாரணை

காருக்கு தீ வைத்த சம்பவம் போலீசார் விசாரணை

காருக்கு தீ வைத்த சம்பவம் போலீசார் விசாரணை


ADDED : ஜன 14, 2024 10:59 PM

Google News

ADDED : ஜன 14, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி;கோத்தகிரி அருகே நிறுத்தி வைத்த காருக்கு, இரவில் தீ வைத்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோத்தகிரி கெராடாமட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். மரம் அறுக்கும் தொழில் செய்து வருகிறார். இரவு சாலையோரத்தில் தனது காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர். அவ்வழியாக சென்றவர்கள் கார் புகையுடன் எரிவதை கண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த மோகன்தாஸ் மற்றும் சிலர், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும், கார் சேதம் அடைந்தது. இது குறித்து மோகன்தாஸ் கொடுத்த புகாரின்படி, சோலூர்மட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us