sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாணவரை தேடும் போலீஸ்

/

மாணவரை தேடும் போலீஸ்

மாணவரை தேடும் போலீஸ்

மாணவரை தேடும் போலீஸ்


ADDED : ஜன 18, 2024 10:04 PM

Google News

ADDED : ஜன 18, 2024 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி பொறியியல் கல்லுாரி மாணவர் மாயமானதால் போலீசார் தேடி வருகின்றனர்.

ஊட்டி அருகே எமரால்டு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பேலிதளா கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ், இவரது மகன் கவுசிக், 21, கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

செமஸ்டர் தேர்வுகளை முடித்து விட்டு கடந்த டிச., மாதம் பேலிதளா கிராமத்திற்கு வந்தார். கடந்த, 15ம் தேதி பொங்கல் தினத்தன்று கவுசிக் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பெற்றோர் எமரால்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்து, எஸ்.ஐ., சவுந்தரராஜன் தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us