sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு; ஜனாதிபதி வருகை எதிரொலி

/

தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு; ஜனாதிபதி வருகை எதிரொலி

தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு; ஜனாதிபதி வருகை எதிரொலி

தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு; ஜனாதிபதி வருகை எதிரொலி


ADDED : நவ 20, 2024 10:10 PM

Google News

ADDED : நவ 20, 2024 10:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி ; ஊட்டிக்கு ஜனாதிபதி வருவதையொட்டி தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதி போலீஸ் காட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம், 27ம் தேதி ஊட்டிக்கு வருகிறார்.

29ம் தேதி வரை ஊட்டி ராஜ் பவனில் தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 30ம் தேதி ஊட்டி ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செல்கிறார். அதன்பின், டில்லி செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை ஒட்டி கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோரது தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று, எஸ்.பி., நிஷா தலைமையில் போலீசார் தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தீட்டுகல்லிலிருந்து ராஜ்பவன் வரை சாலை மார்க்கங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us