sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புல்வெளியில் ஏற்பட்ட வனத் தீ பரவாமல் தடுப்பு

/

புல்வெளியில் ஏற்பட்ட வனத் தீ பரவாமல் தடுப்பு

புல்வெளியில் ஏற்பட்ட வனத் தீ பரவாமல் தடுப்பு

புல்வெளியில் ஏற்பட்ட வனத் தீ பரவாமல் தடுப்பு


ADDED : பிப் 12, 2025 10:49 PM

Google News

ADDED : பிப் 12, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் ஆமைக் குளம் அருகே, புல் வெளியில் ஏற்பட்ட வனத்தீ உடனடியாக கட்டுப்படுத்தப் பட்டதால் பெரும் பாதிப்பு தடுக்கப்பட்டது.

கூடலுார் வனக்கோட்டத்தில் கோடை வறட்சி துவங்கியுள்ள நிலையில், வனத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆமைக்குளம், பாண்டியார் டான்டீ ஒட்டிய புல்வெளியில் திடீரென வனத் தீ ஏற்பட்டது. மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த வன ஊழியர்கள் தீ பரவுவதை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் வனத்தீ தடுக்கப்பட்டது. வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us