sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தனியார் பஸ் டிரைவர் மாரடைப்பால் பலி

/

தனியார் பஸ் டிரைவர் மாரடைப்பால் பலி

தனியார் பஸ் டிரைவர் மாரடைப்பால் பலி

தனியார் பஸ் டிரைவர் மாரடைப்பால் பலி


ADDED : ஆக 31, 2025 08:19 PM

Google News

ADDED : ஆக 31, 2025 08:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; குருவாயூருக்கு திருமண நிகழ்ச்சிக்கு மக்களை அழைத்து சென்ற தனியார் பஸ் டிரைவர் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தேங்குறுச்சி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 53. தனியார் பஸ் டிரைவரான இவர், கடந்த, 27ம் தேதி இரவு 11:00 மணிக்கு பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்களை, திருமண நிகழ்ச்சிக்காக குருவாயூருக்கு பஸ்சில் அழைத்து சென்றார்.

நேற்று முன்தினம் காலை திருமணம் முடிந்து, நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் அவரை மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, கிழக்கு கோபுர நடை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த மணிகண்டன் திடீரென மயக்கம் போட்டு விழுந்தனர்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மணிகண்டன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us