sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

/

கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ADDED : மே 12, 2025 10:52 PM

Google News

ADDED : மே 12, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி, ; கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க கோரி, ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊட்டி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில், 'நீலகிரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்,' சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில்,' கட்டுமான தொழிலை சீரழிக்கும் வகையில் கல் குவாரி உரிமையாளர்கள் விலையேற்றி உள்ள, 'எம். சாண்ட் , பி .சாண்ட் விலை உயர்வை குறைக்க வேண்டும்.

தரமான கல்குவாரி பொருட்களை நியாயமான விலையில் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நீலகிரி மாவட்ட கட்டட பொறியாளர் சங்க தலைவர் திலக் குமார், நிர்வாகிகள் பத்மநாபன் விஜயகாந்த், முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us