நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊட்டியில் தி.மு.க.,வினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க., சார்பில் மாநிலம் முழுவதும், தொகுதி மறுவரையறை மசோதாக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடந்தது.
அதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் நடந்த போராட்டத்திற்கு தி.மு.க., நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி, 'மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற கூடாது' என, தெரிவித்து கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

