sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கல்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கல்


ADDED : மே 01, 2025 04:43 AM

Google News

ADDED : மே 01, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரியில், 128 மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு, 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்று திறனாளிகள் பயன்பெறும் வகையில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021ம் ஆண்டு முதல் 2024 ம் ஆண்டு வரை, ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் வட்டத்தில் , மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,''மாநில அரசு மாற்று திறனாளிகளின் தேவையை அறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றன. அதன்படி, நீலகிரியில் மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் திறம்பட வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 128 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us