sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்

/

காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்

காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்

காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்


ADDED : செப் 29, 2025 10:00 PM

Google News

ADDED : செப் 29, 2025 10:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:

கூடலுார் நகரை ஒட்டிய குடியிருப்பு சாலையில் உலா வந்த காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுார் நகரை ஒட்டிய வனப்பகுதியில், மக்னா என்ற காட்டு யானை, இரவு நேரங்களில் நகரை ஒட்டிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் கண்காணித்து விரட்டினாலும், குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், நேற்று காலை ராஜகோபாலபுரம் பகுதியில் குடியிருப்புகளை ஒட்டிய சாலையில் ஆக்ரோசமாக நடந்து சென்ற யானையை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓடினர். இளைஞர்கள் சிலர் அதனை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதனால், அச்சமடைந்துள்ள மக்கள், 'இந்த யானையால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், வனத்துறையினர் உரிய நடவடிக்கை வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us