sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குன்னுாரில் புஷ்ப பல்லக்கு உற்சவம் அலகு குத்தி தீச்சட்டி சுமந்து பரவசம்

/

குன்னுாரில் புஷ்ப பல்லக்கு உற்சவம் அலகு குத்தி தீச்சட்டி சுமந்து பரவசம்

குன்னுாரில் புஷ்ப பல்லக்கு உற்சவம் அலகு குத்தி தீச்சட்டி சுமந்து பரவசம்

குன்னுாரில் புஷ்ப பல்லக்கு உற்சவம் அலகு குத்தி தீச்சட்டி சுமந்து பரவசம்


ADDED : ஏப் 21, 2025 04:47 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், நகராட்சி சார்பில் நடந்த புஷ்ப பல்லக்கு உற்சவத்தில் பக்தர்கள் அலகு குத்தி, நேர்த்தி கடன் செலுத்தினர்.

குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் நடந்து வரும் சித்திரை தேர் திருவிழாவில், நேற்று நகராட்சி சார்பில் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.

நகராட்சி அலுவலகத்தில் இருந்து, பால்குட ஊர்வலம், சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து அபிஷேக பொருட்கள் ஊர்வலம் நடந்தது.

அதில், நகராட்சி ஊழியர் ரங்கராஜ், முதுகில் அலகு குத்தி, அதில் இளநீர் காய்களை இழுத்தும், தீச்சட்டிகளை சுமந்து வந்தார். மதியம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து அன்னதானம். இன்னிசை நிகழ்ச்சி, வாணவேடிக்கை நடந்தன.

ஏற்பாடுகளை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us