sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ரமலான் நோன்பு துவங்கியது

ரமலான் நோன்பு துவங்கியது

ரமலான் நோன்பு துவங்கியது


ADDED : மார் 12, 2024 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 11:23 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில் பிறை தென்பட்டதால், ரம்ஜான் நோன்பு தொழுகையுடன் துவங்கப்பட்டது.

குன்னுார் பெட்போர்ட் பள்ளி வாசலில், மாவட்ட அரசு காஜி முஜிபூர் ரஹ்மான் காசிமி தலைமையில், நேற்று முன்தினம் இரவு ரமலான் நோன்பு துவங்கியது.

பெரிய பள்ளிவாசலில் இமாம் வாசிம் அக்ரம் மாஸாஹிரி, சின்ன பள்ளி வாசலில் இமாம் முப்திவாசீம் ஹசனி, கே.எம்.கே., நகர் பள்ளிவாசலில் இமாம் ஜகாங்கீர் உலுாமி, ஓட்டுப்பட்டறை பள்ளிவாசலில் முகமது மழாஹிரி, வெலிங்டன் பள்ளிவாசலில் நெகமத்துல்லா தாவூதி, அருவங்காடு பள்ளிவாசலில் சுஹைப் அஸ்லம் மழாஹரி ஆகியோர் தலைமையில், நோன்பு திறக்கப்பட்டு தொழுகைகள் நடந்தன.

தொடர்ந்து, 30 நாட்களுக்கு சிறப்பு தொழுகை நடக்கிறது. மாலை நேரத்தில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us