sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'ரெட் அலர்ட்': 30 இடங்களில் தற்காலிக முகாம்

/

'ரெட் அலர்ட்': 30 இடங்களில் தற்காலிக முகாம்

'ரெட் அலர்ட்': 30 இடங்களில் தற்காலிக முகாம்

'ரெட் அலர்ட்': 30 இடங்களில் தற்காலிக முகாம்


ADDED : ஜூன் 13, 2025 09:26 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; நீலகிரிக்கு, இன்று அதிகன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கூடலுாரில், 30 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நீலகிரிக்கு அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இதனை எதிர்கொள்ள, கூடலுார் வருவாய் துறையினர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தாசில்தார் முத்துமாரி கூறுகையில், ''கூடலுார் தாலுகா பகுதியில், அதிகனமழையை கண்காணிக்க இரண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. மழையினால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்காக, 30 இடங்களில், தற்காலிக முகாம் தயார் நிலையில் வைத்துள்ளோம்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us