sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானை வழித்தடத்தில் களை செடிகள் அகற்றம்

/

யானை வழித்தடத்தில் களை செடிகள் அகற்றம்

யானை வழித்தடத்தில் களை செடிகள் அகற்றம்

யானை வழித்தடத்தில் களை செடிகள் அகற்றம்


ADDED : ஜூலை 16, 2025 07:49 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 07:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; நெலாக்கோட்டையில், யானைகள் வழித்தடத்தில் களைச்செடிகள் வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பந்தலுார் அருகே பிதர்காடு வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நெலாக்கோட்டை அமைந்துள்ளது.

கூடலுாரில் இருந்து வயநாடு செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் இரண்டு பக்கங்களிலும் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு களைச் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், யானைகள் வந்து செல்லும்போது தெரியாது சூழல் ஏற்பட்டு பாதிப்புகள் உருவாகிறது.

இதனை தடுக்கும் வகையில், நெலாக்கோட்டை பஜார் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில், வனச்சரகர் ரவி மேற்பார்வையில், 2 ஏக்கர் பரப்பளவில் லெண்டானா உள்ளிட்ட களை செடிகள் வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us