sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூடலுாரில் 'ரெப்கோ' வங்கி நிறுவன நாள்; 56 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

/

கூடலுாரில் 'ரெப்கோ' வங்கி நிறுவன நாள்; 56 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

கூடலுாரில் 'ரெப்கோ' வங்கி நிறுவன நாள்; 56 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

கூடலுாரில் 'ரெப்கோ' வங்கி நிறுவன நாள்; 56 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்


ADDED : நவ 24, 2024 11:02 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; ரெப்கோ வங்கியின் நிறுவன நாளை முன்னிட்டு, 56 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கூடலுார், 'ரெப்கோ' வங்கியின் சார்பில், 56வது நிறுவன நாள் விழா வங்கியில் நடந்தது. துணை மேலாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். வங்கியின் முதன்மை மேலாளர் ரங்கராஜ் தலைமை வகித்து பேசுகையில், ''வங்கியின் நிறுவன நாளை முன்னிட்டு, 56 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கூடலுார் கிளை சார்பாக வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. நிறுவன நாளை முன்னிட்டு சிறப்பு 'டெபாசிட்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், 560 நாட்கள் காலக்கெடுவுக்கு மூத்த குடிமக்களுக்கு, 8.75 சதவீதமும் மற்றவர்களுக்கு, 8.25 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. மேலும், குறைந்த வட்டியில் நகை கடன், வீட்டு அடமான கடன் வழங்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

விழாவில், வங்கி ஊழியர்கள் ராஜன், உதயபாஸ்கர், கோகிலராஜன், வாசுகி, சவுந்தர்யா, வேளாங்கண்ணி, பிரபு ஹரிபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us