/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 26, 2024 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; வருவாய் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பெயர் திருத்த ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; சரண்டர் பில்களை வழங்க வேண்டும்,' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை ஊழியர்கள் அலுவலக வளாகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பந்தலுாரில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் நிர்வாகி ரமேஷ் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.