sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வீட்டு கூரையில் விழுந்த மரம் வருவாய் துறை நிவாரண உதவி

/

வீட்டு கூரையில் விழுந்த மரம் வருவாய் துறை நிவாரண உதவி

வீட்டு கூரையில் விழுந்த மரம் வருவாய் துறை நிவாரண உதவி

வீட்டு கூரையில் விழுந்த மரம் வருவாய் துறை நிவாரண உதவி


ADDED : ஜூலை 22, 2025 09:32 PM

Google News

ADDED : ஜூலை 22, 2025 09:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே வீட்டு கூரையில் மரம் விழுந்து பாதிக்கப்பட்டதால், வாருவாய் துறையினர் நிவாரண உதவி வழங்கினர்.

பந்தலுார் அருகே சந்தனசிறா பகுதியில் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை காற்றுடன் மழை பெய்த நிலையில், லட்சுமி என்பவரின் வீட்டின் அருகே இருந்த மரம் ஒன்று, அடியோடு முறிந்து வீட்டு கூரை மீது விழுந்து சேதம் ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக வீட்டிற்குள் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியில் வருவாய் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வருவாய் துறை மூலம், 8,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கினர்.






      Dinamalar
      Follow us