sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

/

வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்


ADDED : ஏப் 01, 2025 09:48 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் கேத்தி அம்பேத்கர் நகர் பகுதியில் வேகத்தடை அமைக்காததால் விபத்து அபாயம் உள்ளது.

குன்னுார் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. எல்லநள்ளியில் இருந்து கேத்தி பாலாடா அம்பேத்கார் நகர் சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளதால், அதிவேகத்தில் வரும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.

இதே போல பள்ளி மாணவ, மாணவிகள் இவ்வழியாக நடந்து செல்லும் நிலையில், கனரக வாகனங்கள் வரும் போது, சிரமம் ஏற்படுகிறது. எனவே, அதிவேகத்தில் வாகனங்கள் வருவதை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us