sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சேதமடைந்த சாலையில் வாகன விபத்து அபாயம்

/

சேதமடைந்த சாலையில் வாகன விபத்து அபாயம்

சேதமடைந்த சாலையில் வாகன விபத்து அபாயம்

சேதமடைந்த சாலையில் வாகன விபத்து அபாயம்


ADDED : செப் 11, 2025 09:15 PM

Google News

ADDED : செப் 11, 2025 09:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் கோழிப்பாலம் அருகே, சேதமடைந்த சாலையோரத்தை, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலுார் கோழிக்கோடு சாலை, உள்ளூர் மட்டுமின்றி, கேரளா-கர்நாடக இடையே வாகன போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது.

இச்சாலை, கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், தமிழக -கேரளா எல்லையான கீழ்நாடுகாணி வரை, பல இடங்களில் சேதமடைந்துள்ளது. அப்பகுதிகளை நெடுஞ்சாலை துறையினர், நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் இயக்க சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோழிப்பாலம் அருகே, சாலையோர மண் அரிப்பு காரணமாக, சாலை சேதமடைந்ததுள்ளது.

இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததாலும், அதிக பாரம் ஏற்றி செல்லும் கனக வாகனங்களால், சாலை மேலும்,சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து உள்ளது. இதனால், அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஓட்டுனர்கள் கூறுகையில்,'சேதமடைந்த சாலையோரம் சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், சாலை மேலும், சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us