sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலை ஓரத்தில் மரங்கள்: அகற்றினால் ஆபத்தில்லை

/

சாலை ஓரத்தில் மரங்கள்: அகற்றினால் ஆபத்தில்லை

சாலை ஓரத்தில் மரங்கள்: அகற்றினால் ஆபத்தில்லை

சாலை ஓரத்தில் மரங்கள்: அகற்றினால் ஆபத்தில்லை


ADDED : செப் 25, 2024 09:04 PM

Google News

ADDED : செப் 25, 2024 09:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: '-பந்தலுார் அருகே எருமாடு செல்லும் சாலை ஓரத்தில், வெட்டி போடப்பட்டுள்ள மரங்களை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.

சேரம்பாடியில் இருந்து எருமாடு செல்லும் சாலையில், கையுன்னி அருகே சாலை ஓரத்தில், ஆபத்தான நிலையில் இருந்த மரங்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அடியோடு வெட்டப்பட்டன.

வெட்டப்பட்ட மரங்கள் துண்டுகளாகப்பட்டு சாலையின் இரண்டு பக்கங்களிலும் போடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் வேகமாக வரும் போது, எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும் சூழலில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், சாலை ஓரத்தில் போடப்பட்டுள்ள இந்த மரங்களை, கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சாலை ஓரத்தில் போடப்பட்டுள்ள மரத்துண்டுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us