sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கல்வி உபகரணங்கள் வழங்கி பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு

/

கல்வி உபகரணங்கள் வழங்கி பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு

கல்வி உபகரணங்கள் வழங்கி பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு

கல்வி உபகரணங்கள் வழங்கி பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு


ADDED : ஜூன் 20, 2025 06:32 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : அரசு நடுநிலை பள்ளியில் மாணவர்களை கவுரவித்து, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கேரள மாநிலம், பாலக்காடு பெரிய கடை வீதியில் உள்ள ஆர்.பி., குடம் அரசு நடுநிலை தமிழ் பள்ளியில் மாணவர்களை கவுரவித்தல் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடந்தது.

நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் பிரமிளா துவக்கி வைத்தார். தமிழ்நாடு உணவு துறை அமைச்சரின் உதவியாளர் செந்தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரை, தலைமை ஆசிரியர் ஜோயல் அமலதாஸ், ஆசிரியர்கள் முத்துக்குமார், பிரியா, பள்ளி நலக்குழு உறுப்பினர்கள் முருகானந்தன், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில், கடந்தாண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (எஸ்.என்.டி.பி.,) என்ற அமைப்பின் தலைவர் பாஸ்கரன், ஒரு ஆண்டிற்கான தமிழ் நாளிதழ்கள் பள்ளிக்கு வழங்க நடவடிக்கை எடுத்தார்.






      Dinamalar
      Follow us