sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பள்ளி மாணவியர் மாயம்: தேடும் குன்னுார் போலீசார்

/

பள்ளி மாணவியர் மாயம்: தேடும் குன்னுார் போலீசார்

பள்ளி மாணவியர் மாயம்: தேடும் குன்னுார் போலீசார்

பள்ளி மாணவியர் மாயம்: தேடும் குன்னுார் போலீசார்


ADDED : செப் 07, 2025 11:02 PM

Google News

ADDED : செப் 07, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர்; குன்னுாரில் காணாமல் போன பள்ளி மாணவிகள், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் டி.டி.கே. ரோடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் பயிலும், 2ம் வகுப்பு, 8ம் வகுப்பு பயிலும், 7, 13, 14 வயதுடைய மாணவிகள், 3 பேர் நேற்று முன்தினம் மாலை, 3:30 மணி முதல் காணாமல் போயினர்.

கூலி தொழிலாளர்களாக உள்ள பெற்றோர் பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை. இதனால், குன்னுார் போலீசில் புகார் கொடுத்தனர்.

இதன் பேரில் போலீசார் ப ல இடங்களிலும் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தேடி வருகின்றனர். இரு தனிப்படை போலீசார், மேட்டுப்பாளையம் மற்றும் சென்னைக்கு சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us