sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுகாதார சீர்கேட்டில் 'சிலேட்டர் ஹவுஸ்'; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்

/

சுகாதார சீர்கேட்டில் 'சிலேட்டர் ஹவுஸ்'; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்

சுகாதார சீர்கேட்டில் 'சிலேட்டர் ஹவுஸ்'; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்

சுகாதார சீர்கேட்டில் 'சிலேட்டர் ஹவுஸ்'; மக்களுக்கு நோய் பரவும் அபாயம்


ADDED : ஜூன் 02, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சிலேட்டர் ஹவுசில் பராமரிப்பு இல்லாமல், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குன்னுார் டி.டி.கே., சாலை, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சியின் வதை கூடத்தில், (சிலேட்டர் ஹவுஸ்) ஆடு, மாடுகள் அறுக்கப்பட்டு, இறைச்சி கடைகளுக்கு, வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. 55 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழமை வாய்ந்த இந்த வதை கூடம், கடந்த 2008ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.

அதன் பின் முறையாக பராமரிக்கப்படாமல், இப்பகுதியில் உள்ள நடைபாதை கால்வாயில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால்,துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ஒன்றாவது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் கூறுகையில்,''கடந்த மாத இறுதியில் நடந்த நகராட்சி கூட்டத்தில் இது தொடர்பாக புகார் தெரிவித்த போது, நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us