sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பழங்குடியினருக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த கருத்தரங்கு

/

பழங்குடியினருக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த கருத்தரங்கு

பழங்குடியினருக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த கருத்தரங்கு

பழங்குடியினருக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த கருத்தரங்கு


ADDED : ஆக 19, 2025 09:05 PM

Google News

ADDED : ஆக 19, 2025 09:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:

கூடலுார் அரசு கல்லுாரில் நடந்த, 'பழங்குடியின மக்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்' குறித்த கருத்தரங்கு நடந்தது.

இயற்பியல் துறை தலைவர் அர்ஜுணன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) சுபாஷினி தலைமை வகித்தார். பேராசிரியர் மகேஸ்வரன், சுரேஷ் முன்னிலை வகித்தனர். தாளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் ரஷீத் கஜாலி, அமுதீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, நடந்த கருத்தரங்கில், நிலையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து, அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயல்பியல் துறை தலைவர் பாலமுருகன், புளியம்பாறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், ஊட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் வெங்கடேஸ்வரி ஆகியோர் விளக்கினர்.






      Dinamalar
      Follow us