sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேயிலையில் கொப்புள நோய் கவலையில் சிறு விவசாயிகள்

/

தேயிலையில் கொப்புள நோய் கவலையில் சிறு விவசாயிகள்

தேயிலையில் கொப்புள நோய் கவலையில் சிறு விவசாயிகள்

தேயிலையில் கொப்புள நோய் கவலையில் சிறு விவசாயிகள்


ADDED : ஜன 09, 2025 10:42 PM

Google News

ADDED : ஜன 09, 2025 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி, ; கோத்தகிரி பகுதியில் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருவதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், அதிக பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பொருளாதாரம், இத்தொழிலை நம்பியுள்ளது.

ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு தற்போது சராசரியாக, 24 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. இதனால், விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில், பெரும்பாலான பகுதிகளில் ஒரு வாரமாக குறைந்தபட்ச வெப்பநிலை தொடர்கிறது. அத்துடன் அதிகாலை நேரங்களில், பனிப்பொழிவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், அவ்வப்போது கடும் குளிருடன் மேகமூட்டமான காலநிலை நிலவுகிறது. இதனால், தேயிலை செடிகளில், கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், பசுந்தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து, விவசாயிகளுக்கு இழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us