sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புகையில்லா போகி பண்டிகை :விழிப்புணர்வு ஊர்வலம்

/

புகையில்லா போகி பண்டிகை :விழிப்புணர்வு ஊர்வலம்

புகையில்லா போகி பண்டிகை :விழிப்புணர்வு ஊர்வலம்

புகையில்லா போகி பண்டிகை :விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 12, 2024 11:27 PM

Google News

ADDED : ஜன 12, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலூரில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கூடலுார் நகராட்சி மற்றும் சிவாலய சமாரிட்டன் அறக்கட்டளை சார்பில், புகையில்லா பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி, கூடலுார் நகராட்சி அலுவலகம் அருகே, விழிப்புணர்வு ஊர்வலம் தூங்கியது. ஊர்வலத்தை வண்டிபேட்டை ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி துவக்கி வைத்தார். அதில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஊர்வலம் ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவு பெற்றது. ஊர்வலத்தில், நகராட்சி ஊழியர்கள், சேவாலயா சமாரிட்டன் இலவச மருத்துவமனை ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us