sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சந்தன மரம் வெட்டி கடத்தல்; வனத்துறை விசாரணை

/

சந்தன மரம் வெட்டி கடத்தல்; வனத்துறை விசாரணை

சந்தன மரம் வெட்டி கடத்தல்; வனத்துறை விசாரணை

சந்தன மரம் வெட்டி கடத்தல்; வனத்துறை விசாரணை


ADDED : அக் 09, 2024 10:00 PM

Google News

ADDED : அக் 09, 2024 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுார் மங்குழி அருகே, தனியார் கைவசம் இடத்தில், சந்தன மரம் வெட்டி கடத்தியது தொடர்பாக, வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கூடலுார் மங்குழி பகுதியில், தனியார் இடத்தில் இருந்த சந்தன மரம் வெட்டி கடத்தியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள், அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் மோகனன் என்பவரின், கைவச நிலத்திலிருந்து, 45 செ.மீ., சுற்றளவு கொண்ட சந்தன மரத்தை வெட்டி கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். மரம் வெட்டி கடத்தப்பட்ட இடம் செக்சன்--17 நிலமாகும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us