sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தீயணைப்பு நிலையத்தில் நுழைந்த சாரை பாம்பு

/

தீயணைப்பு நிலையத்தில் நுழைந்த சாரை பாம்பு

தீயணைப்பு நிலையத்தில் நுழைந்த சாரை பாம்பு

தீயணைப்பு நிலையத்தில் நுழைந்த சாரை பாம்பு


ADDED : டிச 11, 2025 05:51 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் பகுதியில் சமீப காலமாக பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை அவ்வப்போது குடியிருப்பு வளாகத்தில் உலா வருகிறது. சில சமயங்களில், வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. கடந்த, 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகள் பிடிக்க தீயணைப்பு துறைக்கு அதிகளவில் அழைப்புகள் வந்துள்ளன.

இந்நிலையில், நேற்று மாலையில், தீயணைப்பு அலுவலக வளாகத்திற்குள், 5 அடி நீள பாம்பு புகுந்தது. உடனடியாக பிடித்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை வனப்பகுதிக் குள் விட்டனர்.






      Dinamalar
      Follow us