sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்; பெறப்பட்ட 120 மனுக்கள்

/

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்; பெறப்பட்ட 120 மனுக்கள்

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்; பெறப்பட்ட 120 மனுக்கள்

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்; பெறப்பட்ட 120 மனுக்கள்


ADDED : ஜூன் 02, 2025 11:56 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார், போஸ்பாரா பகுதியில் நடந்த பழங்குடியினருக்கான சிறப்பு முகாமில், 120 மனுக்கள் பெறப்பட்டது.

கூடலுார் போஸ்பாரா புனித ஜோசப் அரங்கில், வருவாய் துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் பழங்குடியினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

முகாமுக்கு, துணை ஆட்சியர் சங்கீதா தலைமை விகித்து, பழங்குடியினருக்கான அரசு திட்டங்கள் குறித்து விளக்கினார். தொடர்ந்து பழங்குடியினரிடமிருந்து, 120 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது தீர்வு காண துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து செம்பக்கொல்லி, போஸ்பாரா, பீச்சனங்கொல்லி, பேபி நகர் பகுதி சாலைகள் மற்றும் பழங்குடியினர் வீடுகளை ஆய்வு மேற்கொண்டனர்.

டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் முத்துமாரி, தேவர்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப், துணை தலைவர் யூனுஸ்பாபு மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us