sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாநிலங்கள் மற்றும் தலைநகர் 37 நொடியில் ஒப்புவிக்கும் சிறுவன்; உலக சாதனையாளர் போட்டியில் சாதனை

/

மாநிலங்கள் மற்றும் தலைநகர் 37 நொடியில் ஒப்புவிக்கும் சிறுவன்; உலக சாதனையாளர் போட்டியில் சாதனை

மாநிலங்கள் மற்றும் தலைநகர் 37 நொடியில் ஒப்புவிக்கும் சிறுவன்; உலக சாதனையாளர் போட்டியில் சாதனை

மாநிலங்கள் மற்றும் தலைநகர் 37 நொடியில் ஒப்புவிக்கும் சிறுவன்; உலக சாதனையாளர் போட்டியில் சாதனை


ADDED : செப் 30, 2024 10:55 PM

Google News

ADDED : செப் 30, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுாரை சேர்ந்த முதல் வகுப்பு மாணவன், நாட்டின் மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களை, 37 நொடியில் கூறி சாதனை படைத்துள்ளார்.

பந்தலுார் அருகே நெல்லியாளம் கிராமத்தை ஆனந்தராஜ் -பிரியங்கா தம்பதியின் மகன் சஞ்சீவராஜ். இவர் உப்பட்டியில் செயல்படும் பாரதமாதா மேல்நிலை பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த பள்ளியில், தாளாளர் பாதர்ஜார்ஜ், முதல்வர் பிஜூ தலைமையில், வகுப்பாசிரியர் கோகிலா ஆகியோர் நாட்டின் மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் குறித்து மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளனர். அதில், ஆறு வயது மாணவர் சஞ்சீவராஜ், 37 நொடியில் நாட்டின் மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களை கூறியுள்ளார். சென்னையில் நடந்த போட்டியில் பங்கேற்று, தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இதை தொடர்ந்து, 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றது. மாணவருக்கு, ஆசிரியர்கள், சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us