sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 15 வினாடிகளில் 38 மாவட்டங்களின் பெயர்களை கூறிய மாணவர்

/

 15 வினாடிகளில் 38 மாவட்டங்களின் பெயர்களை கூறிய மாணவர்

 15 வினாடிகளில் 38 மாவட்டங்களின் பெயர்களை கூறிய மாணவர்

 15 வினாடிகளில் 38 மாவட்டங்களின் பெயர்களை கூறிய மாணவர்


ADDED : பிப் 11, 2026 06:47 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுாரை சேர்ந்த பள்ளி மாணவர் மாநிலத்தில் உள்ள, 38 மாவட்டங்களின் பெயர்களை, 15 வினாடிகளில் கூறி, சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

கூடலுார் மரப்பாலம்அட்டிக்கொல்லி பகுதியை சேர்ந்த விஜய்நித்யா தம்பதியின் மகன் சுதன். இவர் ஜி.டி.எம்.ஒ., மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஊர்களின் பெயரை விரைவாக கூறும் தனித்திறன படைத்தவர். இதனை அறிந்த பயிற்சியாளர் கிருஷ்ணகுமார், தமிழகத்தில் உள்ள, 38 மாவட்டங்களின் பெயர்களை விரைவாக கூறுவது கூறித்து பயிற்சி அளித்தார்.

தொடர்ந்து, 38 மாவட்டங்களின் பெயர்களை, 15 வினாடிகளில் கூறி சாதித்தார். மாணவரின் சாதனை சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கினர். மாணவரின் சாதனையை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

பயிற்சியாளர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ''ஏற்கனவே, கேரளாவில் இதுபோன்ற திறமையான மாணவர்களை கண்டுபிடித்து பயிற்சி அளித்து வருகிறோம். இதில், 25 மாணவர்கள் செய்த சாதனை, சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்,''என்றார்.






      Dinamalar
      Follow us