sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்; கிராம துாய்மை பணியில் மாணவர்கள்

/

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்; கிராம துாய்மை பணியில் மாணவர்கள்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்; கிராம துாய்மை பணியில் மாணவர்கள்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்; கிராம துாய்மை பணியில் மாணவர்கள்


ADDED : டிச 06, 2024 05:35 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : மசினகுடி சொக்கநள்ளி கிராமத்தில், ஜி.ஆர்.ஜி., நினைவு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

மசினகுடி, வாழை தோட்டம் ஜி.ஆர்.ஜி., நினைவு மேல்நிலை பள்ளி, நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சொக்கநள்ளி கிராமத்தில் நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அனில்குமார் வரவேற்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் தலைமை வகித்தார். மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் துவக்கி வைத்தார்.

சொக்கநள்ளி ஊர் தலைவர் மாரி, தன்னார்வலர் அப்பாஸ் துாய்மையின் அவசியம் குறித்து பேசினார். தொடர்ந்து, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கிராமத்தில் திறந்த வெளியில் கிடந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

ஆசிரியர்கள் சந்திரபாபு, சரவணன், மணிகண்டன், பிந்து பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us